இலங்கை

View all

இந்தியா

View all

JSON Variables

View all

Search This Blog

View all

அண்மைய செய்திகள்

View all

வான் பாயும் பல பிரதான நீர்த்தேக்கங்கள் - நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து...

சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீபத்திய வெள்ளத்தை தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களில் கண் தொற்றுகள் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார மேம...

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தேயிலை தொழில்!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, தேயிலைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேதமடைந்த இயந...

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி ; பொலிஸார் தீவிர விசாரணை!

தெஹிவளை 'A க்வாடஸ்' விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று இரவு  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.  மோட்டார் சைக்கிளில...

அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அதற்கமை...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு!

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. இத...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தான அறிவிப்பை தேசிய அனர்த்த ந...

Load More
No results found

உலகம்

View all

சினிமா

View all

ஆன்மீகம்

View all

கல்வி

View all