அண்மைய செய்திகள்

View all

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை அமுல்!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை மீண்டும் அமல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இத...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனக் கடிதத்தை ஜ...

நாளை மறுதினம் முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுநாள் (20) மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரி...

மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பு, களுத்துறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் கடும் மின்னல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்க...

பெற்றோலுக்கான QR முறைமை மீண்டும் அமுல்!

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR குறியீட்டு விலக்கு நடைமுறை, நாளை (18) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது. இதனையடுத்து, QR...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சுயாதீனமும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைக...

எரிபொருள் விலை அதிகரித்தல் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்!

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் 100 பில்லியன...

Load More
No results found

உலகம்

View all

சினிமா

View all

ஆன்மீகம்

View all

கல்வி

View all