இலங்கை

View all

இந்தியா

View all

JSON Variables

View all

Search This Blog

View all

அண்மைய செய்திகள்

View all

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலையில் கல்வியைத் தொடர சந்தர்ப்பம்!

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று கல்வியை தொடர முடியுமென, கல்வி அமைச்சி...

காட்டு யானை தாக்கி வீடு சேதம்!

வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர கிராமத்திற்குள் இன்று அதிகாலையில் புகுந்த  காட்டு யானை, ஒரு வீட்டு சுவரை உடைத்து அங்கு இருந்த பல ...

மணலுடன் வந்த டிப்பர் மோதி இளம் குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் மணலுடன் வந்த டிப்பர் மோதியதில் இளம் குடும்பஸ்தர்  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  இச் சம்பவத்தி...

பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன்!

பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்...

கொழும்பு நகர் வெள்ளத்தில் மூழ்குவதற்கு அரசியல்வாதிகளே காரணம்!

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என பிரதமர் ...

தரம் 06இற்கான மாணவர் அனுமதி - விண்ணப்ப காலம் நீடிப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06 ஆம் தரத்திற்கு...

பேரிடரில் இருந்து மீள்வதற்கு போராடி வரும் இலங்கை - உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி!

பேரழிவை ஏற்படுத்திய டித்வா சூறாவளியில் இருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கவலையுடன் தெரிவித்துள...

Load More
No results found

உலகம்

View all

சினிமா

View all

ஆன்மீகம்

View all

கல்வி

View all