அண்மைய செய்திகள்

View all

எதிர்வரும் ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் வழமைபோல் இயங்கும் – அமைச்சு அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமைபோல் திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள்,...

வீதி விதிமீறல்களை புகாரளிக்க புதிய ‘WhatsApp’ இலக்கம் அறிமுகம்!

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க பொதுமக்களுக்கு வசதியாக, பொலிஸ் தலை...

உரத் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் – பெரும் போக விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

நாட்டில் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரக் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நா...

பெட்ரோல் வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, இன்று (ஏப்ரல் 11) முதல் ஏப்ரல் 18ம் திகதி வரை பெட்ரோலில் இயங்கும் வ...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்புத் திட்...

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் 2 கோடி ரூபா வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!

கொழும்புப் பகுதியில் உள்ள பல விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மது...

குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல் – உயர் எச்சரிக்கையில் பொலிஸார்!

குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்குள் மறைத்து, கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படும் புதிய நடைமுறை அதிகரித்து வருவதாக தகவல்கள...

Load More
No results found

உலகம்

View all

சினிமா

View all

ஆன்மீகம்

View all

கல்வி

View all