அண்மைய செய்திகள்

View all

நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பாக 4,672 வழக்குகள்!

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை பராமரித்தமை தொடர்பாக நாட...

புகைப்பிடித்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு – பொருளாதாரத்துக்கும் கடும் பாதிப்பு!

இலங்கையில் புகைப்பிடித்தல் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்கொள்வதாகவும் ப...

25 ஆண்டுகளுக்கு முன்னைய கொலை வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை விதித்த கம்பஹா மேல் நீதிமன்றம்!

குருநாகல் – வெலகெதர பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளி...

10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் : பிரிவெனா மாணவர்கள் கைது!

எப்பாவல பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஸ்மார்ட் கையடக்கத...

ரயில்வே துறையில் இயந்திர பற்றாக்குறை – சேவைகளை தடையின்றி வழங்க உடனடி நடவடிக்கை கோரும் நிலைய அதிபர்கள் சங்கம்!

ரயில்வே திணைக்களத்தின் கீழ் உள்ள ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், ரயில் சேவைகளில் கடும...

ரூ.10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல் – அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண் கைது!

ரூ.10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டா...

சிறைச்சாலை பிரச்சினைகள் : அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு நேற்று (17) ...

Load More
No results found

உலகம்

View all

சினிமா

View all

ஆன்மீகம்

View all

கல்வி

View all