அண்மைய செய்திகள்

View all

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: சுயாதீன விசாரணை அவசியம் என ஐ.நா வலியுறுத்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளில் கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின...

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாகும்!

அண்மையில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில்...

ஜூனில் 152 மில்லியன் டொலர்களால் குறைந்த வெளிநாட்டு பணவரவு!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் மூலம், கடந்த ஜூன் மாதத்தில் நாடு 695 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பெற்...

கிழக்கின் சுற்றுலா அபிவிருத்தி குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்களுடன் மட்டக்களப்பில் முக்கிய பேச்சுவார்த்தை!

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் மியன்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 'ரதவிரு' ஓய்வூதியத் திட்டம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய 'ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்...

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் சரிவு: குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு நிதி ஊக்கத்...

பயனற்ற அரச நிறுவனங்களை மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனளிக்காத அனைத்து அரச நிறுவனங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக...

Load More
No results found

உலகம்

View all

சினிமா

View all

ஆன்மீகம்

View all

கல்வி

View all