இலங்கை கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
மசகு எண்ணெய் உற்பத்தி வலுவாக முன்னேறி வருவதாகவும், தற்போதைய உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளதாகவும், அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷின் கொள்வனவு கட்டளையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவாக 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
Tags:
இலங்கை செய்தி