Homeஇலங்கை செய்தி 2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதத்தில்..! Published:April 03, 2025 2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது ஓகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter